News January 20, 2026

நாகை: அரிவாள் காட்டி கொலை மிரட்டல்

image

நாகை மாவட்டம் வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மேல நாகலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் அண்டகுடி பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரும் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சொந்த ஊர் வந்த மணிகண்டனை, பிரவீன்ராஜ் தாக்கி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்

Similar News

News March 9, 2026

நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

நாகை: விபத்தில் முதியவர் பலி

image

நாகை மாவட்டம் கூரத்தாங்குடியை சேர்ந்தவர் தெய்வசகாயம்(78). இவர் நேற்று முன் தினம் ஸ்கூட்டரில் கீழ்வேளூர் – கச்சனம் சாலையில் வந்த போது, முன்னாள் சென்ற ட்ராக்டைரை முந்தி சென்றுள்ளார். அப்போது டிராக்டர் ஓட்டுனர் டிராக்டரை திருப்பிய போது, எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், சம்பவயிடத்திலே தெய்வசகாயம் பலியானார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!