News January 20, 2025
நாகையில் 2000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதம்

நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது , இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் தமிழ் செல்வன், அரசிற்கு பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கைவிடுத்துள்ளார்.
Similar News
News April 3, 2026
நாகை: சிலிண்டர் வைத்துள்ளோர் கவனத்திற்கு.!

நாகை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <
News April 3, 2026
நாகை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News April 3, 2026
நாகை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


