News August 13, 2025
நாகையில் 10 நாட்கள் ரயில் சேவை ரத்து

கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் காரைக்காலில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே பி .ஆர்.ஓ.வினோத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 12, 2025
நாகை: வாகனங்களுக்கு தேவையில்லாமல் FINE வருதா?

நாகை மக்களே.. உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
News August 12, 2025
நாகை அரசு பள்ளியில் ஆசிரியர் பணி!

நாகை மாவட்டம் வெட்டியக்காடு மற்றும் அழிஞ்சமங்களம் அரசு ஆதிந உயர்நிலைபள்ளிகளில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், <
News August 12, 2025
சிக்கலில் மீன் வளர்ப்பு பயிற்சி

நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை கொடுவா மீன்வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த மீன்வளர்ப்பு விவசாயிகள்ம் கிராமபுற இளைஞர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் சேர 9865623423 என்ற எண்ணில் முன்பதிவு செய்யுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.