News September 19, 2025

நாகையில் வேலை: கலெக்டர் அறிவிப்பு

image

நாகை சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு ஊராட்சி அளவில் சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான சுயஉதவிகுழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருகின்ற செப்.22ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 19, 2025

நாகை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாகை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

நாகை மாவட்டத்தில் நாளை பவர் கட் !

image

நாகை மாவட்டத்தில் நாளை (செப்.20) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
1.நாகப்பட்டினம்
2.கீழ்வேளூர்
3.ஆளியூர்
4.அக்கரைப்பேட்டை
5.வாழ்மங்கலம்
6.நாகூர்
7.வெட்ட்டைக்காரன் இருப்பு
8.வேளாங்கண்ணி
9.விழுந்தமாவடி
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 19, 2025

நாகை: சுயஉதவி குழுவினருக்கு வேலைவாய்ப்பு

image

நாகை சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு ஊராட்சி அளவில் சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான சுயஉதவிகுழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருகின்ற செப்.22ம் தேதிக்குள் தொடர்புடைய ஊராட்சி சுயஉதவிகுழு கூட்டமைப்பில் வழங்குமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!