News September 5, 2025
நாகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

நாகை மாவட் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற செப்.10ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 3, 2026
நாகை: 2 இடங்களில் ரூ.1.52 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் புறவழிச் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கல்யாணக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் மேற்கொண்டனர். அப்போல தேவூர் கடுவையாற்று பலம் அருகே பறக்கும் படை அதிகாரி தேவேந்திரன் தலைமையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 2 இடத்திலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.52 லட்சத்தை கீழ்வேளூர் சார் நிலை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
News April 3, 2026
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 02) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 3, 2026
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 02) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


