News January 5, 2025
நாகையில் வன்கொடுமை செய்து மூதாட்டி கொலை: இளைஞர் கைது

வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் உள்ள ஒரு தோப்பில் மயங்கி கிடந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விசாரணையில், மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இவ்வழக்கு தொடர்பாக சம்பவத்தில் ஈடுபட்ட ராமன்(27) என்பவரை கீழையூர் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 18, 2025
மருத்துவ சேர்க்கை இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். ஆட்சியர்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவ கல்லூரி சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என நாகப்பட்டினம் ஆட்சியர் ப.ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 18, 2025
நாகை: உங்கள் Phone Missing-ஆ? No Tension

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம்.<
News August 18, 2025
நாகை–இலங்கை கப்பல் சேவைகளில் சலுகை

நாகை துறைமுகம் முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் சேவையின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு 3 பகல் 2 இரவு தங்கும் ஏற்பாட்டுடன் கப்பல் டிக்கெட் சலுகை ரூ.9999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.