News October 23, 2025
நாகையில் மாவட்ட அளவில் ஒரு நாள் பயிற்சி

நாகப்பட்டினம் மாவட்டம், முகமை ஊரக வளர்ச்சி கூட்டரங்கில் மகளிர் திட்ட பணியாளர்களுக்கு மன நலம் குறித்த ஒரு நாள் பயிற்சி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இணை இயக்குனர் சித்ரா தலைமையில் இன்று நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர்கள் சரவணன், சண்முக வடிவு, சந்திரசேகரன், அறிவழகன் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீரங்கபாணி மனநலம் குறித்த பயிற்சி அளித்தார்.
Similar News
News October 23, 2025
நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <
News October 23, 2025
நாகை: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

நாகை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது அதிமுக ஆட்சியில் தினமும் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்து உடனுக்குடன் பணம் வழங்கப்பட்டது. இப்போது 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அமைச்சர் தவறான தகவலை தருகிறார். ஆனால் 900 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யடுவதாக தெரிவித்தார்.
News October 23, 2025
நாகை: 10th போதும்..வேலை ரெடி!

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 2623 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech
3. கடைசி தேதி : 06.11.2025
4. சம்பளம்: ரூ.8,200 – 12,300
5. வயது வரம்பு: 18 – 24 (SC/ST – 29, OBC – 27)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!