News October 5, 2025
நாகையில் போலீஸ் ஏட்டை தாக்கிய இருவ;ர் குண்டாசில் கைது

நாகையில் போலீஸ் ஏட்டை தாக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூரை சேர்ந்த ரமேஷ்(51), என்வபர் நாகை மதுவிலக்கு அமல்பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 6ம் தேதி பெருங்கடம்பனூரில் 2 நபர்கள் தாக்கி ரூ.3000 மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சரவணன்(23), மாரிச்செல்வம்(23) ஆகியோரை கீழ்வேளூர் போலீஸ் கைது செய்தனர்.
Similar News
News April 7, 2026
நாகை: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

நாகை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
News April 7, 2026
நாகை: தேர்தல் கட்டுபாட்டு அறையை பார்வையிட்ட அதிகாரி

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றை நாகை சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் நர்சிங்குமார் கல்கோ பார்வையிட்டார்.
News April 7, 2026
நாகை: திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியம்

நாகை மாவட்டம், நேற்று திருமருகல் தெற்கு ஒன்றியம், கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் சேர்ந்த பிரபு (எ)எஸ்.பிரபாகரன் நாகை சட்டமன்ற வேட்பாளர், தங்க.கதிரவன் முன்னிலையில், திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


