News August 11, 2025

நாகையில் ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு

image

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு சம்பம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதில், தேத்தாகுடி பாலடி வீரன் கோயில், கற்பக விநாயகர் கோயில், செட்டி தெரு முத்து மாரியம்மன் கோயில் என மூன்று கோயில்களில் நேற்று இரவு திருடர்களால் உண்டியல் உடைந்த்து திருடப்பட்டுள்ளது. மேலும் வேதாரணியத்தில் கடந்த 1 மாத காலமாக கோயில் திருட்டு சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது.

Similar News

News August 11, 2025

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

image

நாகை அவுரித்திடலில் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெறவுள்ளது. இம்முகானது வருகிற (ஆக.13) அன்று நடைபெறுமென என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

News August 11, 2025

நாகையில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

image

நாகை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பில் மாவட்ட காவல் அலுவலகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

News August 11, 2025

நாகை: டிகிரி போதும்! ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து பயனடைய செயுங்கள்!

error: Content is protected !!