News April 25, 2025
நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்.

நேற்று முன்தினம் நாகை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாங்கண்ணி செல்லும் ECR சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சொகுசு கார் ஒன்றில் சோதனை செய்தபோது, காரில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதில் கவிவர் மன்(வயது 26), விக் னேஷ்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 20, 2025
நாகை: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
நாகை: பெண்கள் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

நாகை மாவட்ட பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள்<
News December 20, 2025
நாகை: மக்ககளை சந்தித்து உரையாடிய துணை முதல்வர்

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று நாகை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில் இன்று காலை வேளாங்கண்ணியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், அங்கிருந்த மக்களை சந்தித்து நிறை குறைகளை கேட்டறிந்தார்.


