News September 18, 2025
நாகையில் இன்று Power Shutdown

நாகை மக்களே இன்று 18.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நமது நாகையில்
Power Cut பகுதிகள் இதுதான் !
1.திருக்குவளை
2.எட்டுக்குடி
3.மணலி
இதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மிஞ்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க
Similar News
News September 18, 2025
நாகை: விவசாய பணிகளுக்கு கடனுதவி

நாகை மாவட்டத்தில் விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடங்கள், மெழுகு பூசும் மையங்கள் அமைப்பதற்காக விவசாய தொழில்முனைவோர்களுக்கு 3% சதவிகித மானியத்துடன் 43 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளோர் <
News September 18, 2025
நாகையில் சிறப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க!

நாகை மக்களே இன்று மற்றும் தமிழக அரசின் 15 துறைகள் 46 சேவைகள் கொண்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும் இடங்கள்!
இன்று (18.09.2025)
1.நாகப்பட்டினம் நகராட்சி
யாழிசை மஹால்,
2.திருமருகல்
தொடக்க பள்ளி, ஏனங்குடி
நாளை(19.09.2025)
1.வேதாரண்யம்
தாரா திருமண மஹால், பண்டாரந்தன்காடு, தகட்டூர்
2.வேதாரண்யம் நகராட்சி
எஸ்.கே.எஸ் & வி.வி திருமண மஹால்,
உங்கள் பகுதியினரும் பயனடைய SHARE பண்ணுங்க!
News September 18, 2025
நாகைள் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.17) இரவு 10 மணி முதல் இன்று(செப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.