News August 12, 2024
நாகையில் இன்று ஒரு நாளில் 237 மனுக்கள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ். தலைமையில் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2026
நாகை: வேட்பாளர் அறிமுக கூட்டம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் கௌதமன் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தினார்.
News April 9, 2026
நாகை: ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல்..!

வேதாரண்யம், கீழ்வேளூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. வடமழையில் ரூ.52 ஆயிரம், அருந்தவப்புலத்தில் ரூ.52,400, ஆந்தக்குடி பாண்டவையாற்று பாலம் அருகே 60,650 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அந்தந்த பகுதி தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
News April 8, 2026
நாகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க.


