News October 28, 2024

நாகூர் கடற்கரையில் ஆண் பிணம்

image

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அவ்வழியாக சென்றவர்கள், நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 27, 2026

நாகையை பற்றிய ருசிகர தகவல்!

image

தமிழக வரலாற்றில் நாகையை பல மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். குறிப்பாக சோழ பேரரசர்கள் நாகையை ஆண்ட காலத்தில், தமிழகத்தில் பல கோயில்களில் செப்புத் திருமேனிகள் இருந்ததாக சொல்லப்ப்டுகிறது. சோழர்களுக்குப் பின், நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நாகையை போர்த்துக்கீசியர்களுக்கு தாரை வார்த்ததாவும் பின்பு போர்ச்சுக்கீசியர்களுடன் சண்டையிட்டு ஆலந்துக்காரர்கள் ஆண்டதாகவும் கூறப்படுகிறது.

News January 27, 2026

நாகை: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

நாகை மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாட்களுக்குள் முறையான தீர்வு கிடைக்கும். SHARE IT.

News January 27, 2026

நாகை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!