News November 10, 2025
நாகூரில் அமைச்சர் நாசர் பேட்டி

நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 469வது ஆண்டு கந்தூரி விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆவடி நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர் விழாவிற்கு தமிழக அரசு 45 கிலோ சந்தன கட்டைகளை வழங்க உள்ளதாக நாசர் தெரிவித்தார். பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 10, 2025
நாகை: கந்தூரி விழாவிற்கு 45 கிலோ சந்தன கட்டைகள் வழங்கல்

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற தர்காவில் 469வது கந்தூரி விழா நவம்பர் 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருடம் தோறும் அரசு சார்பில் 40 கிலோ சந்தன கட்டைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் 45 கிலோ சந்தனக்கட்டைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஆவடி நாசர் கூறியுள்ளார். மேலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
News November 10, 2025
நாகை: Engineering முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech (with aggregate 60% Marks)
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாகை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


