News January 21, 2026
நாகர்கோவில்: மின்தடை பகுதிகள் அறிவிப்பு

நாகர்கோவில், மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் இன்று (ஜன.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரிமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, ராமவர்மபுரம், சரலூர், இந்து கல்லூரி, வேதநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT.
Similar News
News February 1, 2026
குளச்சல் அருகே சிறுமிக்கு நடந்த திருமணத்தால் பரபரப்பு

குளச்சல் அருகே 17 வயது சிறுமிக்கும், ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கும் ஜன.28 அன்று பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலருக்கு தகவல் கிடைத்ததையடுத்து குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சிறுமியை திருமணம் செய்த சுபாஷ், சிறுமியின் தாயார் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
News February 1, 2026
குமரி: ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி.. APPLY NOW!

குமரி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <
News January 31, 2026
குமரியில் ரோந்து அதிகாரிகள் விபரம்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (31.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


