News January 30, 2026
நாகர்கோவில்: டெம்போ டிரைவர் வெட்டி கொலை

நாகர்கோவில் அருகே ஒரு தென்னந்தோப்பில் ஜன.28 அன்று ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த டெம்போ டிரைவர் கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கொன்றது யார்? ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் 2 சிறுவர்கள் உள்பட 21 வயது இளைஞர் கண்ணனை கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 2, 2026
குமரி: கூட்டு பட்டாவை மாற்ற புதிய வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News February 2, 2026
குமரி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க..

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 2, 2026
குமரியில் ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களின் தற்போதைய செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர்.


