News June 19, 2024
நாகர்கோவில்: சாலைகளை பழுது பார்க்க ரூ.1.20 கோடி ஒதுக்கீடு

நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பிரதான சாலைகள் முதல் குறுகலான சாலைகள் வரை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை மாநகராட்சி சார்பில் சரி செய்ய மேயர் மகேஷ் உத்தரவிட்டார். இதுகுறித்து பேசிய மேயர் மகேஷ், “மாநகராட்சி பகுதி அனைத்து சாலைகளில் உள்ள பள்ளங்களை பழுது பார்க்க ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்று (ஜூன் 19) தொடங்கி ஓரிரு நாட்களில் நிறைவடையும்” என்றார்
Similar News
News April 8, 2026
குமரி: கோயில் பூட்டை உடைத்து திருட்டு

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.
News April 8, 2026
குமரி: கோயில் பூட்டை உடைத்து திருட்டு

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.
News April 8, 2026
குமரி: கோயில் பூட்டை உடைத்து திருட்டு

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.


