News January 20, 2026

நாகர்கோவில்: கலெக்டர் ஆபிசில் 285 மனுக்கள் ஏற்பு

image

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதி நாள் நிகழ்ச்சியில் 285 பேர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பூங்கோதையிடம் மனு அளித்தனர். இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் பிரச்சனை, சாலை சீரமைப்பு, தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன.

Similar News

News March 28, 2026

BIG BREAKING குமரியில் களம் காணும் காங்கிரஸ்

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் ஆகிய மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 28, 2026

குமரி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 28, 2026

குமரி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!