News September 17, 2025

நாகர்கோவிலுக்கு 959 டன் நெல் மூடைகள் வருகை

image

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கும்பகோணத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு நெல் மூடைகள் ரெயிலில் அனுப்பி வைக்கபட்டன. இந்த நெல் மூடைகள் 21 பெட்டிகளில் நேற்று (செப். 17) நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. இதில் 959 டன் நெல் மூடைகள் இருந்தன. அவற்றை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News September 17, 2025

குமரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

குமரி: செப்.25, அக்.10 மாணவர்களே MISS பண்ணாதீங்க

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்:
செப். 25-ந் தேதி மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியிலும்,
அக்.10ம் தேதி சுங் கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கட னுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் https://pmvidyalakshmi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News September 17, 2025

குமரி: பிரிந்து சென்ற மனைவி; கணவர் தற்கொலை

image

பூதப்பாண்டி அருகே ஞாலம் பகுதி மெக்கானிக்  மகேஷ்(37). 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தகராறில் 2 பிள்ளைகளுடன் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்த வருத்தத்தில் இருந்த மகேஷ் 2 நாட்களுக்கு முன்பு  தடிக்காரன்கோணத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.16) மகேஷ் உயிரிழந்தார். இதுக்குறித்து கீரிப்பாறை போலீசார் விசாரணை. 

error: Content is protected !!