News April 8, 2024
நாகர்கோவிலில் 3-1/2 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில் கோட்டார் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், நேற்று(ஏப்.7) போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, PWD ரோட்டில் வைத்து வேர் கிளம்பி ஊரை சேர்ந்த ரகு ராஜ் என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது, அவரிடம் 3-1/2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 25, 2026
குமரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க
News January 25, 2026
குமரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க
News January 25, 2026
நாகர்கோவில்: டிரைவர் மீது தாக்குதல்

நாகர்கோவில் அருகே சடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (41). டிரைவரான இவரை பீமநகரி சிஎம்சி நகர் பகுதியை ஏசுவடியான் என்பவர் மண் வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் சுதாகர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் ஏசுவடியான் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


