News January 24, 2026
நாகர்கோவிலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பரக்கத் நகரில் 36 வயது வாலிபர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோட்டார் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

(06.02.2026) கன்னியாகுமரி மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News February 6, 2026
குமரி: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

கன்னியாகுமரி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (04652279833, 04651250722) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News February 6, 2026
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


