News March 5, 2026
நாகர்கோவிலில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை.!

நாகர்கோவில் கலைநகரை சேர்ந்தவர் டிரைவர் பொன்கேசவன் (40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம். நேற்று முன்தினம் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனைவி வெளியே சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பொன்.கேசவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 9, 2026
குமரி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

குமரி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <
News March 9, 2026
குமரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 9, 2026
குமரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!


