News April 25, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்.25 ஆம் தேதியான இன்றே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 4, 2026
நாகை: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

நாகை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்!
News February 4, 2026
நாகை மக்களே! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் நாகை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 17.92 km2
2. மொத்த மக்கள்தொகை: 1,02,905
3. சட்டமன்ற தொகுதிகள்: 3
4. ஊராட்சி ஒன்றியங்கள்: 6
5. வட்டங்கள்: 4
6. பேரூராட்சிகள்: 5
7. நகராட்சிகள்: 2
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 4, 2026
நாகை: குரூப்-2 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

நாகை மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி நடைபெறவுள்ள குரூப்-2 முதன்மை எழுத்துத் தேர்வை 79 பேர் எழுதுகின்றனர். மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகளும், அனைத்து மாணவர்களுக்கும் போதிய போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் காலை தேர்விற்கு 8.30 மணிக்கும், பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு மதியம் 1.30 மணிக்கும் தவறாமல வருகை தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!


