News May 7, 2024
நாகப்பட்டினம் கோடியக்கரை சரணாலயம் அம்சங்கள்!

கோடியக்கரை சரணாலயம், 1967-ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான கடல் பறவைகள் இங்கு தென்படுகின்றன. சதுப்பு நிலமாக இருப்பதால் அரிய பறவைகளை இங்கு காணமுடியும். மேலும் நரி, புள்ளிமான் போன்ற விலங்குகளின் வாழ்விடமாகவும் இருக்கிறது. குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான ஃபிளமிங்கோ பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வரும்.
Similar News
News September 26, 2025
நாகை: Gas Cylinder-க்கு அதிக பணம் கொடுக்காதீங்க!

நாகை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <
News September 26, 2025
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்து விளக்க கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்து அனைத்து துறைகள் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் (செப்.25) நடைபெற்றது. உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மு.கார்த்திகேயன் உள்ளார்.
News September 26, 2025
நாகை: தேர்வு மையத்திற்கு பறக்கும் படை!

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு 13 மையங்களில் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க 13 முதன்மை கண்காணிப்பாளர்கள், 4 சுற்றுக்குழு அலுவலர்கள், 13 ஆய்வு அலுவலர்கள், ஒரு பறக்கும் படை அலுவலர், ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.