News October 25, 2024
நவம்பர் 1 முதல் கூடுதல் பேருந்து இயக்கம்

கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) இல்லாத மாவட்டமாக நீலகிரி திகழ்வதாக கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உதகையில் வாகன நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் சொந்த வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, நகர பேருந்துகளை பயன்படுத்த வேண்டும். வரும் நவ.1ஆம் தேதி முதல் உதகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்
Similar News
News February 6, 2026
நீலகிரி: தீராத நோய் தீர இங்க போங்க!

நீலகிரி, கோத்தகிரி அருகே பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வெற்றிவேல் முருகன் இடது பாகத்தில் மயில் பீலியுடன் அபூர்வமாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் தீராத நோய், குடும்ப பிரச்சனை, நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. குடும்ப பிரச்சனையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 6, 2026
நீலகிரி: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News February 6, 2026
நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


