News February 14, 2026
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் மகளிருக்கு தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சு. முத்துசாமி பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை நேரில் வழங்கினார். இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News February 19, 2026
ஈரோடு: 12 புதிய கிராம ஊராட்சிகள் அமல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர், தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் ஒன்றியங்களில் உள்ள மலைப்பகுதிகளைப் பிரித்து, 12 புதிய கிராம ஊராட்சிகளை உருவாக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் கருத்துக்கேட்பு மற்றும் பரிசீலனைக்கு பின் வெளியிடப்பட்டுள்ள இந்த இறுதி அறிவிப்பு, மாவட்ட அரசிதழில் வெளியான நாள் முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
ஈரோடு: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News February 19, 2026
ஈரோடு: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

ஈரோடு மக்களே..தமிழக அரசு சார்பில் அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் கடந்த வாரம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே<


