News February 25, 2026
நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2026-27 ஆண்டிற்கான நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று வெளியிட்டார். இந்நிகழ்வில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோ ஃபேன்டின் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 25, 2026
நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2026-27 ஆண்டிற்கான நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று வெளியிட்டார். இந்நிகழ்வில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோ ஃபேன்டின் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News February 25, 2026
நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2026-27 ஆண்டிற்கான நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று வெளியிட்டார். இந்நிகழ்வில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோ ஃபேன்டின் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News February 25, 2026
நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார். இந்த ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முன்னுரிமை கடனாக ரூ.7868.95 கோடி வழங்கிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 ஆண்டிற்கான கடன் திட்டம் சென்ற ஆண்டு 2025-2026 முன்னுரிமை கடன் இலக்கை விட அதிகரித்துள்ளது.


