News September 11, 2024
நன்னிலம் அருகே திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்

நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட 38.ஆலங்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ கலந்து கொண்டு 275 பயனாளிகளுக்கு ரூ.98,86,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 13, 2025
திருவாரூர்: ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை!

திருவாரூர் மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 13, 2025
திருவாரூர்: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

திருவாரூர் மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் இதற்கு APPLY பண்ணலாம். இதற்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.
News September 13, 2025
திருவாரூரில் கல்விக் கடன் முகாம்-ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில், வரும் செப்.17-ம் தேதி மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாமில் அனைத்து வங்கிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 12-ம் வகுப்பு முடித்து, உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…