News October 21, 2025
நத்தத்தில் தொழிலாளி துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: செந்துறை அருகே உள்ள மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன்(33). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த அக்.17ஆம் தேதி பெரியூர்பட்டி பகுதியில் மரம் வெட்டிக் கொடிண்டிருந்தார். அதில் மரத்துண்டு தலையில் விழுந்ததில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 21, 2025
திண்டுக்கல் சாலைகளில் பிரச்னையா? உடனே புகார்!

திண்டுக்கல் மக்களே…, உங்கள் சாலைகளில் சேதம், பள்ளங்கள் போன்ற பராமரிப்பு குறைபாடுகள் உள்ளனவா..?, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைகின்றனரா..? இது போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் அரசின் ‘<
News October 21, 2025
திண்டுக்கல்லில் IT வேலை கனவா..? CLICK NOW

திண்டுக்கல் பட்டதாரிகளே.., ஐடி துறையில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நாமது தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘sales force developer’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. மொத்தம் 115 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 21, 2025
திண்டுக்கல் உழவர் சந்தை விலை நிலவரம்!

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று(அக்.21) பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையில் சிறியளவு மாற்றம் காணப்பட்டது. தக்காளி கிலோ ரூ.30, கத்தரிக்காய் ரூ.70, பாகற்காய் ரூ.56, முருங்கைக்காய் ரூ.90, பச்சை மிளகாய் ரூ.80, பூண்டு ரூ.160 என விற்கப்படுகின்றன.