News March 28, 2025
நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்

இன்று (28.03.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இராமநாதபுரம்,பரமக்குடி,இராமேஸ்வரம்,கீலக்கரை,கமுதி,திருவாடானை வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ள சமூகவலைதளங்களில் மாவட்டகாவல் தெரிவித்தது.
Similar News
News March 31, 2025
புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகம் விற்பனை

ராமநாதபுரம் மாவட்ட நிருவாகம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் 7வது புத்தகத் திருவிழா மார்ச் 21 அன்று தொடங்கியது. 10 நாள் நடைபெற்ற திருவிழா நேற்று மாலை நிறைவடைந்தது. இந்த 10 நாள் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. ரூ.1 லட்சத்திற்கு மேல் புத்தகம் வாங்கிய வாசகர்களுக்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பரிசுகளை வழங்கினார்.
News March 31, 2025
ராமநாதபுரம்: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.
News March 31, 2025
புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகம் விற்பனை

ராமநாதபுரம் மாவட்ட நிருவாகம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் 7வது புத்தகத் திருவிழா மார்ச் 21 அன்று தொடங்கியது. 10 நாள் நடைபெற்ற திருவிழா நேற்று மாலை நிறைவடைந்தது. இந்த 10 நாள் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. ரூ.1 லட்சத்திற்கு மேல் புத்தகம் வாங்கிய வாசகர்களுக்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பரிசுகளை வழங்கினார்.