News March 21, 2026
நடிகை கிரணை படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. கொடுமை

நண்பர்களே தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை கிரண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பண நெருக்கடி ஏற்பட்டதால் நண்பர்களிடம் உதவி கேட்டதாகவும், அதற்கு அவர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்தது மிகவும் வலியை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகே, பணம் சம்பாதிக்க கிளாமர் படங்களை அதிகளவில் SM-ல் பதிவிட ஆரம்பித்ததாகவும் கிரண் கூறியுள்ளார்.
Similar News
News April 5, 2026
EPS வதந்தி வாந்தி எடுக்கிறார்: ஸ்டாலின்

EPS சொல்லும் பொய்களை வைத்து புத்தகமே போடலாம், சங்கிகள் கூட்டத்தில் சேர்ந்ததால் அவர்களை போன்றே வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விருதுநகர் பரப்புரையில் பேசிய அவர், விசுவாசத்திற்கு கட்டப்பா என்றால், துரோகத்திற்கு EPS என தெரிவித்துள்ளார். அவர் செய்த துரோகத்தை எண்ணிவிட முடியாது; ஆனால் தோல்விகளை எண்ணிவிடலாம், இப்போது 10, தேர்தலுக்கு பின் 11 என்றும் சாடியுள்ளார்.
News April 5, 2026
கணவரின் நண்பருடன் மனைவி.. தகாத உறவு கொடூரம்!

வேலூர், ஒடுகத்தூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதல் கணவனை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த மனைவி போலீசில் சிக்கியுள்ளார். பெங்களூருவில் மேஸ்திரி வேலை செய்து வந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர் அன்பழகனை மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நாளடைவில் தகாத உறவாக மாறவே மோனிஷாவும், அன்பழகனும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். So Sad!
News April 5, 2026
ஏர் இந்தியா விமான விபத்து: PM-க்கு குடும்பத்தினர் கடிதம்

இந்தியாவையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் பலியானதன் காரணம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டி & காக்பிட் பதிவு தரவுகளை வெளியிடுமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் PM மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த தரவுகள் வெளியே வந்தால், விபத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பது துல்லியமாக தெரியும். இச்சம்பவம் நடந்து 10 மாதங்களை கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


