News February 17, 2026

நங்கவரம் அருகே வசமாக சிக்கிய பெண் உட்பட ஒருவர் கைது!

image

கரூர் மாவட்டம், நங்கவரம் அருகே பெத்தாயி என்ற பெண்மணியும், நடைபாலம் பகுதியில் சுப்பிரமணி என்பவரும், தனித்தனியாக சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேரில் சென்று இருவர்களையும் மடக்கி பிடித்து, மேலும் அவர்களிடமிருந்து விற்பனை போக வைத்திருந்த 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 18, 2026

கரூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (பிப்.17) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 18, 2026

கரூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (பிப்.17) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 18, 2026

கரூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (பிப்.17) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!