News September 2, 2024

நகைக் கடையில் திருடியவா் கைது: தங்கம், வெள்ளி மீட்பு

image

திருத்தணி நகைக் கடையில் திருடிய நபரை போலீஸாா் நேற்று கைது செய்து, தங்கம், வெள்ளிப் பொருள்களை மீட்டனா். முருகப்ப நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (55). இவரின் நகை அடகுக்கடையில் 43 கிராம் தங்க நகைகள், 2 கிலோ 880 கிராம் வெள்ளி, ரூ.68,000 பணத்தைத் திருடிச் சென்றனா். விசாரணையில் அடகு கடையில் திருடியவா் சென்னை சைதாப்பேட்டையை சோ்ந்த பங்க் முருகன் (61) என்பது தெரியவந்தது.

Similar News

News September 10, 2025

திருவள்ளூர்: லைசென்ஸ் இருக்கா? இதை பண்ணுங்க!

image

▶️லைசென்ஸை மொபைல் எண்ணை இணைக்க https://parivahan.gov.in/ என்ற வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்
▶️அங்கு,உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளில் ‘Update Mobile Number’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்
▶️பின்னர் ஓட்டுநர் உரிம எண்,பிறந்த தேதி போன்ற போன்ற விவரங்களை உள்ளிட்டு, மொபைல் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம்
▶️அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News September 10, 2025

திருவள்ளூர்: கனரா வங்கியில் வேலை

image

திருவள்ளூர்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இதற்கு விண்ணப்பிக்க அக்.6-ம் தேதியே இதற்கு கடைசி நாள். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 10, 2025

திருவள்ளூர்: ஆசிரியர் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பேப்பர் 1 தேர்வு நவ.15 மற்றும் பேப்பர் 2க்கான தேர்வு நவ.16 நடைபெற உள்ளது. (ஆசிரியராக நினைக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!