News March 14, 2025
நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு

அறந்தாங்கி, LNபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நலவாழ்வு மையத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளோர் மார்ச் 27ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார துறை அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். நிரந்தரம் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க…
Similar News
News March 9, 2026
திருவப்பூர் கோயிலில் தேரோட்டத் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி தேரோட்டத் திருவிழா இன்று (மார்ச்9) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
News March 9, 2026
புதுக்கோட்டை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
புதுக்கோட்டை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


