News April 30, 2024

நகராட்சி மார்க்கெட் கடைகளுக்கு விடுமுறை

image

ஊட்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ள தகவல்: மதுரையில் 41வது வணிகர் மாநாடு மற்றும் பேரணி மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. அறைய தினம்  உதகை மார்க்கெட் கடைகளுக்கு காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை விடுமுறை விடப்படுகிறது. மேலும் 4ஆம் தேதி இரவு 10 மணி வரை கடைகள்  திறந்திருக்கும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Similar News

News December 30, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இதில் அடங்கும். அவசரத் தேவைக்கு பொதுமக்கள் மாவட்ட காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இதில் அடங்கும். அவசரத் தேவைக்கு பொதுமக்கள் மாவட்ட காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இதில் அடங்கும். அவசரத் தேவைக்கு பொதுமக்கள் மாவட்ட காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!