News June 6, 2024
தொழில் நஷ்டத்தால் விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை

திருச்சி மாவட்டம் டோல்கேட் செக்போஸ்ட் அருகே வசிப்பவர் பாஸ்கர் திருமணம் ஆகவில்லை இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த பாஸ்கர் நேற்று விஷம் அருந்தியுள்ளார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து இவரது தாய் செல்வி புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்திலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் நபர்கள் இந்திய அரசின் <
News September 13, 2025
திருச்சி: ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஜெர்மனியில் வேலை

ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு Nursing / B.E / B.Tech முடித்த, 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த நபர்கள், <
News September 13, 2025
திருச்சியில் இன்று களமிறங்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து இன்று (செப்.13) தொடங்க உள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே காலை 10.30 மணியளவில் மக்களை சந்திக்கும் அவர், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். SHARE NOW!