News September 4, 2025

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மீது நடவடிக்கை!

image

ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளகளால் ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Similar News

News December 10, 2025

ஈரோடு: ரூ.85,000 சம்பளம் அரசு வேலை! APPLY NOW

image

மத்திய அரசின் ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.85,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree)
4. கடைசி தேதி: 18.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 10, 2025

ஈரோடு: ரூ.85,000 சம்பளம் அரசு வேலை! APPLY NOW

image

மத்திய அரசின் ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.85,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree)
4. கடைசி தேதி: 18.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 10, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்ட மக்களே, தெரியாதவர்களிடம் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம், ஆன்லைனில் இருக்கும்போது ஒழுக்கத்தை கடைபிடிக்கவும், நீங்கள் ஆன்லைன் செயலிகளில் கவனமாக இருக்கவும், சமூக ஊடக தளத்தில் தெரியாத நபரிடமிருந்து வரும் நட்பு கோரிக்கையை ஒரு போதும் ஏற்க வேண்டாம், நம்முடைய கடவுச்சொல்லை எப்பொதும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!