News December 21, 2024
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் வைபவ் சிங் தெரிவித்துள்ள தகவலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்காக வரும் 27ஆம் தேதி நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் குறைதீர்ப்பு கூட்டம் அனைத்து மாவட்டங்களில் நடக்க உள்ளது.குன்னூரில் உப்பாசி ஹால்,8 ஃபிகர் ரோடு பெட்போர்டு ஆகிய இடங்களில் காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.தகுந்த சான்றிதழ்கள் உடன் நேரில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
நீலகிரி: 12-வது போதும்.. ஆதார் மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026(இன்றே கடைசி)
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 10, 2026
நீலகிரி: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

நீலகிரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <


