News January 11, 2025

தொலைந்த நகை; கண்டுபிடித்து கொடுத்த ஊர்காவல் படை

image

ஆங்கிலப் புத்தாண்டு அன்று மதியம் சுமார் 03.10 மணியளவில் சூர்யா கடற்கரைக்கு வந்த குடும்பம் சுமார் 2,50,000ம் மதிப்புள்ள நகையை தொலைத்து விட்டனர். அப்போது பணியில் இருந்த ஊர்காவல் படை வீரர்கள் செல்வபாண்டியன், புருஷோத்தமன் ஆகியோர் தொலைந்த நகையை கண்டுபடித்து கொட்டகுப்ப காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவிடம் நேற்று (ஜன.10) ஒப்படைத்தனர்.

Similar News

News January 28, 2026

திண்டிவனத்தில் துணிகர திருட்டு!

image

மதுராந்தகம் தாலுக்கா கரசங்கால் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகன் தரணி பாபு இவர் தனது பைக்யை திண்டிவனம் மேம்பாலத்திற்கு கீழே நிறுத்திவிட்டு தனது நண்பரை பார்க்க சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து திண்டிவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 28, 2026

விழுப்புரம்: இனி பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.

2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க

3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.

4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

செஞ்சி அருகே மர்ம விலங்கால் பரபரப்பு!

image

செஞ்சி அருகேயுள்ள நாகந்தூர் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளை கட்டி வளா்த்து வருகிறாா். இந்நிலையில், நேற்று (ஜன-27)காலையில் பிரகாஷ் வயலுக்கு சென்று பாா்த்தபோது, அங்கு மா்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

error: Content is protected !!