News April 2, 2024

தொண்டையில் மீன் சிக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி, வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் அருகே உள்ள மணிமுக்தா அணையில் மீன் பிடிக்க இன்று சென்றுள்ளார். மீன் வலையில் சிக்கும் மீனை தனது வாயால் எடுக்கும் பழக்கம் கொண்ட செல்லமுத்து நேற்று தன் வலையில் சிக்கிய மீனை வாயால் எடுக்க முயன்ற போது மீன் தொண்டையில் சிக்கியதில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 15, 2025

கள்ளக்குறிச்சி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் பகிரங்கள்!

News August 15, 2025

கள்ளக்குறிச்சி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் பகிரங்கள்!

News August 15, 2025

தேசிய கொடியை ஏற்று வைத்த மாவட்ட ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். மாதவன் உடனிருந்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

error: Content is protected !!