News March 27, 2024
தொண்டி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

தொண்டி: திருநகர் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தொண்டி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் குறித்து விசாரணை நடத்தினர்.
Similar News
News August 19, 2025
ராம்நாடு: உங்கள் Phone மிஸ் ஆகிட்டா..?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 19, 2025
ராம்நாடு: உங்கள் Phone மிஸ் ஆகிட்டா..?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 19, 2025
BREAKING: பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு அபராதம்…!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்கள் 9 பேர் கடந்த ஜூலை 29ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீனவர்கள் 9 பேருக்கும் தலா ரூ.3 கோடி 50 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.