News August 2, 2024
தொண்டாமுத்தூரில் வீட்டின் சுவர் இடிந்து ஒருவர் பலி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் இவர் இன்று காலை வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Similar News
News December 13, 2025
கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

அரியலூர் கல்லக்குடியை சேர்ந்தவர் ரஞ்சித்(17). நெல்லையை சேர்ந்தவர் முருகேஷ்(18). நண்பர்களான இருவரும் ஹாஸ்டலில் தங்கி, கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று இருவரும் டூவீலரில் வெளியே சென்று விட்டு கல்லூரிக்குள் வேகமாக வந்துள்ளனர். அப்போது, நிலை தடுமாறிய டூவீலர் இரும்பு கம்பத்தின் மீது மோதியதில், ரஞ்சித் பலியானார். செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 13, 2025
கோவை: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

கோவை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News December 13, 2025
கோவை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

கோவை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


