News June 23, 2024
தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் அழைப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நாளை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை பேச்சியம்மன் படித்துறை ஆறுமுக சந்தியில் அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 7, 2025
மதுரை: தொலைந்த சான்றிதழ் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.<
News September 7, 2025
மதுரை: EEE, B.Sc, B.Tech போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க<
News September 7, 2025
மதுரையில் ரூ.2.30 லட்சம் பறிமுதல்

மதுரை வடக்குமாசி வீதி டாஸ்மாக் கடை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதில் கரிமேடு ராஜேந்திரன் (67), நாகமலைபுதுக்கோட்டை சக்திவேல் (44), முண்டுவேலம்பட்டி ஜெயபால் (45), பொன்னகரம் சின்னவெங்கையன் (55), ஆண்டிப்பட்டி தேவேந்திரன் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 283 மதுபாட்டில்கள், ரூ.2.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.