News November 15, 2024
தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து டூவீலர் திருட்டில் ஈடுபட்ட சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுதாகர் மீது மாவட்டம் முழுவதும் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது என்பதும், கடந்த ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை சென்று பிணையில் வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 2, 2026
திருவாரூர்: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? RBI விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
News March 2, 2026
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News March 2, 2026
திருவாரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


