News October 26, 2024
தொடர் திருட்டில் ஈடுபட்ட கணவன்-மனைவி கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக கணவன்-மனைவி இன்று கைது செய்யப்பட்டனர். தொடர் திருட்டு தொடர்பாக சி.சி.டி.வி பதிவு மற்றும் கைரேகை தடயங்கள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரை கரிமேட்டைச் சேர்ந்த ராமு, அவரது மனைவி லதா ஆகியோரை கைது செய்து 17 சவரன் நகையை மீட்டனர்.
Similar News
News February 17, 2026
திண்டுக்கல்: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News February 17, 2026
திண்டுக்கல்: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News February 17, 2026
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) பயிற்சி வழங்கப்பட உள்ளது.
1) தகுதி: 18 முதல் 30 வயது
2) வருமான வரம்பு: ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
3) சலுகைகள்: 2 மாத கால பயிற்சி, தங்கும் வசதி மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.
4) விண்ணப்பிக்க: www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகலாம் என கலெக்டர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.


