News April 1, 2025
தொடர் குற்றச் செயலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்ச்செல்வன், எழிலரசன் ஆகிய இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று தமிழ்ச்செல்வன் எழிலரசன் ஆகியோர்களை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.
Similar News
News April 7, 2026
வேலூர்: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

வேலூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். இங்கே <
News April 7, 2026
வேலூர்: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

வேலூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். இங்கே <
News April 7, 2026
வேலூர்: பைக் விபத்தில் தவெக நிர்வாகி பலி

குடியாத்தம் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் சுஜன்பாபு(28), வைதீஸ்(20), ரமேஷ்பாபு(28) தவெக நிர்வாகிகள். இவர்கள் 3 பேரும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு ஒரே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அர்ஜுனாபுரம் அருகே எதிரே வந்த பைக் மீது மோதி 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுஜன்பாபு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.


