News October 21, 2025
தொடர் கனமழை: நீலகிரியில் இன்றும் ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், இன்றும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, சேலம் கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News February 1, 2026
குன்னூரில் அதிரடி நீக்கம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய இளம்பரிதி என்பவர், தனது உதவியாளர் விக்னேஷ் என்பவருடன் இணைந்து, சமீபத்தில் புதிய கட்டிடம் கட்ட ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்இளம்பரிதி, உதவியாளர் விக்னேஷ் ஆகிய இருவரையும், பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News February 1, 2026
குன்னூரில் அதிரடி நீக்கம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய இளம்பரிதி என்பவர், தனது உதவியாளர் விக்னேஷ் என்பவருடன் இணைந்து, சமீபத்தில் புதிய கட்டிடம் கட்ட ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்இளம்பரிதி, உதவியாளர் விக்னேஷ் ஆகிய இருவரையும், பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News January 31, 2026
நீலகிரி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


