News October 17, 2025

தேவர்சோலை: சாலையோரம் பதுங்கி நின்ற யானை!

image

தேவர் சோலை பேரூராட்சி மூன்றாவது மைல், மஞ்சமுலா, பாடந்துறை பகுதிகளில் பல மாதங்களாக யானை ஒன்று சுற்றி வருகிறது. மேலும் நேற்றைய தினம் இரவு மூன்றாவது மைல் பகுதியில் பிரதான சாலை அருகே இந்த ஒற்றை யானை சாலையோரம் உள்ள புதர்களுக்கிடையே மறைந்து இருந்த நிலையில் காணப்பட்டதை கண்ட சாலையில் பயணித்த வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அச்சம் அடைந்தனர். மேலும் இந்த யானையை கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News

News December 10, 2025

நீலகிரியில் வாட்டி வதைக்கும் குளிர்!

image

நீலகிரி: ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில், காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது. எனினும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு மிகவும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிவதுடன், ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

News December 10, 2025

நீலகிரியில் வாட்டி வதைக்கும் குளிர்!

image

நீலகிரி: ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில், காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது. எனினும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு மிகவும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிவதுடன், ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

News December 10, 2025

நீலகிரியில் வாட்டி வதைக்கும் குளிர்!

image

நீலகிரி: ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில், காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது. எனினும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு மிகவும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிவதுடன், ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!