News March 31, 2025
தேவபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்கள் மீட்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் தேவூர் ஸ்ரீ தேவபுரீஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராணி உத்தரவின் பேரில் நிலங்களை மீட்டு, தேவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதாகைகள் வைக்கப்பட்டது. அந்த வகையில், 25,280 சதுர அடியில் (5.81 சென்ட்) நஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 31, 2026
நாகை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

நாகை மாவட்ட மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News January 31, 2026
நாகை: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News January 31, 2026
நாகை: திருமண தடையை நீக்கும் அற்புத கோவில்!

நாகை மாவட்டம், திருவாய்மூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாய்மூர்நாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான வாய்மூர்நாதரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!


