News February 24, 2026
தேர்வாய் கண்டிகையில் 7 வயது சிறுவன் பலி!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கண்டிகை கிராமத்தில் விஜயவாடாவைச் சேர்ந்த அடுக்கு ராஜா – சுதா தம்பதியர்கள் கிராமம் ஒட்டியுள்ள நீர்நிலை அருகே வாத்துக்கள் மேய்த்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது மகன் தேவராஜ்(7) நேற்று(பிப்.23) இரவு 7 மணி அளவில் அருகே இருந்த நீர் நிலையில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 5, 2026
திருவள்ளூரில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் திருநின்றவூர் அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த Tengchak Bargish ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
News March 5, 2026
திருவள்ளூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
திருவள்ளூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <


